Parkavan Forum

Support : +91 98844 29991

Weekly Parkavan

திரு.து.செந்தில்குமார்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் 144 திரு.து.செந்தில்குமார் ஆத்தூர் தாலுகா கள்ளநந்தம் கிராமம் திரு.துரைசாமி மூப்பனார் (லேட்), திருமதி மங்கையற்கரசி அவர்களின் மகன் பார்க்கவன் திரு.து.செந்தில்குமார் அவர்கள் பற்றிய பதிவு. சேலத்தில் தனது தொழிலில் சிறந்து விளங்கும் திரு.து.செந்தில்குமார் அவர்களின் மனைவியின் பெயர் திருமதி.கலாராணி இவர்களுக்கு விசாகன் என்ற மகனும், ரக்ஷனா என்ற மகளும் உள்ளனர். SDJ SAWMILL & Timber Merchant மரம் அறுக்கும் ஆலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுகிறது. …

திரு.து.செந்தில்குமார் Read More »

திரு.ந.மாணிக்கம்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-143 திரு.ந.மாணிக்கம் உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து குறள் விளக்கம் நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. என்ற வள்ளுவரின் கூற்றுப்படி அரியலூரில் ஸ்ரீ பாலாஜி பார்மா என்ற ஆங்கில வழி மருந்துகளின் மொத்த விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் திரு.மாணிக்கம் என்ற பார்க்கவன் பற்றிய அறிமுகம் இந்த வாரம்.. அரியலூர் மாவட்டம் வாரணவாசி …

திரு.ந.மாணிக்கம் Read More »

திரு.ரவி

சமுதாய பற்று மிக்க ஒரு பார்க்கவனின் அறிமுகம். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ,வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த திரு.துரைசாமி மூப்பனார் (ஆசிரியர்) திருமதி.மலர்க்கொடி அம்மாள் தம்பதியினரின் மகனான திரு.ரவி அவர்கள் பற்றிய பதிவு. திரு.ரவி மனைவியின் பெயர் திருமதி.ரெபெக்கா ரெக்ஸிலின் இவர்களுக்கு சைலேஷ், வேதாந்த் என்று இரு மகன்கள் உள்ளனர். மதுரா ரியல் எஸ்டேட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரம்பலூர் MRF நிறுவனத்திற்கு அருகில் உள்ள பெரும்பாலான இடங்கள் இவர்கள் நிறுவனத்தை சார்ந்ததாகும். …

திரு.ரவி Read More »

திருமதி. தேவிகுமரன்

அமீரகத்தில் கால்பதித்து , உழைத்து சாதித்த திருமதி. தேவிகுமரன் என்னும் பெண்மணி பற்றிய பதிவு. திருமதி . இர. தேவிகுமரன் அவர்கள் 02-09-1984 அவர்கள் தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி என்னும் ஊரில் M.D. ரவி உடையார், பாரதி அம்மாள் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக்கல்வியை இராசிபுரம் S.R.V. உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் ஈரோடு செங்குந்தர் பொறியியல்கல்லூரியில் B.E.(Electronics and Communication Engineering) பயின்றுள்ளார். கல்லூரியில்Ist Class with …

திருமதி. தேவிகுமரன் Read More »

திரு.மு.இராஜா உடையார்

மராட்டிய மாநிலத்தில் தனி ஒரு மனிதனாக நின்று செயற்கரிய செயல்களை ஆற்றி வெற்றிக்கொடி நாட்டிய மும்பை திரு.மு.இராஜா உடையார் என்னும் பார்க்கவனை பற்றிய பதிவு இது…… திரு.இராஜா உடையார் அவர்கள் 23-8-1967 ஆம் ஆண்டு மும்பையில் திரு.ப.முத்துசாமி உடையார்- திருமதி. அமிர்தம் அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரின் சொந்த ஊர் அதர்நத்தம் கிராமம், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. இவரது மனைவிபெயர் திருமதி ரா.சிவகங்கா. இவருக்கு பரமேஸ்ராஜா உடையார்,B.E. மகேஷ்ராஜா உடையார் B.E. …

திரு.மு.இராஜா உடையார் Read More »

திரு.ஜெயப்பிரகாஷ்

ஜெயபிரகாஷ் என்னும் பார்க்கவனை பற்றிய பதிவு…. திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா மூங்கில் துறைப்பட்டு என்னும் கிராமத்தில் 18/08/1977 ஆம் ஆண்டு தனபால் உடையார் அஞ்சலாட்சி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப்பிறந்தார். திரு.ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு ஒரு இளையசகோதரனான திரு.ரமேஷ்தனபால் அவர்கள் B.E (EEE) படித்து OMAN நாட்டில்பணிபுரிகின்றார். இவர் 1996 ஆம் ஆண்டு பெரியகுளம் தங்கமுத்து பாலிடெக்னிக்கல்லூரியில் படித்தார். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கோவை தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து பின்பு கல்வி பயில வேண்டும் …

திரு.ஜெயப்பிரகாஷ் Read More »

திரு.ரமேஷ்

வெளிநாட்டு வேலை என்பது இன்றும் பலருடைய கனவாக உள்ள நிலையில், சிங்கப்பூர் சென்று பணியில் இருந்துகொண்டே வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காக மேற்படிப்புபடித்து, தனது உழைப்பால் உயர்ந்துள்ள திரு.ப. ரமேஷ் என்பவரை பற்றிய பதிவுதான் இது….. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் குட்டிசிங்கப்பூர் என்றழைக்கப்படும் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.பச்சமுத்து உடையார் திருமதி.வாசுகி அம்மாள் தம்பதியருக்கு திருரமேஷ் அவர்கள் மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு. அவரது பெயர் திருமதி.சங்கீதா செல்வராஜ். அவர் தனது தாய்மாமனாகிய திரு.செல்வராஜ் …

திரு.ரமேஷ் Read More »

திரு.செல்வன்

தனது வாழ்வை அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து இன்று உயர்பதவியை அடைந்து இலட்சியப்பாதையில் செல்லும் திரு.செல்வன் என்னும் ஒரு பார்க்கவன் பற்றிய பதிவு இது… திரு.செல்வன்அவர்கள் 10/10/1970 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை என்னும் கிராமத்தைச் சேர்ந்த திரு.கிருஷ்ணசுவாமி உடையார், பூவாம்மாள் அவர்களுக்கு மகனாகபிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் 1986-1989 ஆம் ஆண்டு திருச்சி சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில்  D.M.E  பயின்றார். பின்பு 23/10/1998 ஆம் ஆண்டு வேப்பந்தட்டையை சேர்ந்த தனது மாமன் …

திரு.செல்வன் Read More »

திரு.சிவகுமார்

அமீரகத்தில் மருந்தியல் துறையில் சிறந்து விளங்கும் திரு.சிவகுமார் அவர்களைப் பற்றியது, இவர்  28/07/1974 அன்று பாண்டிச்சேரியில் திரு.தியாகராஜன் உடையார் திருமதி.விஜயலட்சுமி அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை திரு.தியாகராஜன் அவர்கள் திருச்சியில் சுகாதாரதுறை அதிகாரியாக பணிபுரிந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். மூத்த சகோதரியின் கணவர்  PWD இல்முதன்மை பொறியியலாளராக பணிபுரிகிறார். இளைய சகோதரியின் கணவர் தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதன்மை இயக்க அலுவலராக பணிபுரிகின்றார். தமிழகத்தில்  VSR  என்று அழைக்கப்படும் …

திரு.சிவகுமார் Read More »

திருமதி. லலிதா

ஒரு பெண் சாதனையாளரை பற்றியது…. திருமதி லலிதா அசோகன் அவர்கள் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி திருச்சியில் திருகிருஷ்ணமூர்த்தி உடையார் சுசீலா அம்மாள் அவர்களுக்கு மகளாக பிறந்தார். திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் B.Sc Chemistry படித்தார். திருமதி லலிதா அசோகன் அவர்கள் சூழ்நிலையியல் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மாணவி.  இவரது ஆராய்ச்சி …

திருமதி. லலிதா Read More »