Parkavan Forum

Support : +91 98844 29991

Author name: parkavan

‘பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு’ சக்தியாய்..

‘பார்க்கவன்’ குடும்பமாய் உலவும்.. தொழில் வித்தகர்களுக்கு.. தோழமையோடு தோள் தந்து.. தொழில் இனத்துடன் இனமாக அறிமுகம்.. கொண்டு..! உலகையே இணைக்கும் பாலமாக நின்று! வாங்கும் பொருளை உறவுகளின் தொழிலில் கண்டு! அதற்கான சலுகைகளை நிலுவையின்றி தந்து! அரசின் திட்டத்தின் செயல்வீரர்களை பெற்று… வெவ்வேறு தொழில் வேந்தர்களே ஒன்றிணைத்து.. ஒன்றுபட நேரில் இன்று சனிக்கிழமை சந்தித்து.. வலிமையோடு வல்லமை தந்து.. வெல்வதற்கான வெற்றிகளை சொல் வழியே ‘செல்’ வழியே.. உயர்த்துகிறோம்! ‘பார்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு’ சக்தியாய்..­ *கவிஞர்-செ.செல்வசூர்யா*

திருமதி கி.கௌரி

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 151 திருமதி கி.கௌரி கல்லூரி பேராசிரியர் தன்னம்பிக்கை பயிற்றுநர் தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற  சொற்காத்துச் சோர்விலாள் பெண். தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் போற்றி காத்துக் கொண்டு, அவர்களின் குடும்ப புகழ் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்பவளே பெண். இவ்வாறாக இருந்து கொண்டு தான் கற்று அறிந்த துறையிலும் , தன் வாழ்க்கையிலும் வீரநடை போட்டு வெற்றி வாகை சூடி செல்லும் பார்க்கவ சிங்க பெண் …

திருமதி கி.கௌரி Read More »

திரு.இரா.ராஜு

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 150 திரு.இரா.ராஜு Sri Vinayaga Air Travels ” அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். ” நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும் . தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக ,விவசாய குடும்பத்தில் பிறந்து தனது மிக சிறந்த அனுபவத்துடன் தனது தொழிலில் சிறந்து விளங்கி, பெரம்பலூரின் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்ரீ விநாயகா …

திரு.இரா.ராஜு Read More »

திரு.சி.சுப்பிரமணியன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 149 திரு.சி.சுப்பிரமணியன் Exide Battery & RO Systemsபெரம்பலூர் “செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.” ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும். தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவது ஒரு எண்ணமாக இருந்தாலும் , அதை அனுபவத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற உந்தலில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைக்கு சென்று தனது அனுபவத்தை பெருக்கிக் …

திரு.சி.சுப்பிரமணியன் Read More »

11000 காலியிடங்கள்

பார்க்கவ உறவுகளுக்கு வணக்கம் .11000 காலியிடங்கள் உள்ள போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பில் அரசு வேலை பெற விரும்பும் உறவுகள் பயிற்சிக்கு ஆலோசனை பெற இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும். https://forms.gle/FumcL5yngp97KPpb9

திரு.பெ.ராமச்சந்திரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 148 திரு.பெ.ராமச்சந்திரன் V5 Media | VR Movies “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் ” நினைத்ததை நினைத்தபடி அடைபவர் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். மாறாத உறுதியான எண்ணம் வெற்றிக்கும் ஆரம்ப விதி, ஒருவர் தன் வலிமைக்கு ஏற்றதை அறிந்து, அதில் உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது எதுவும் இருக்காது. விவசாய குடும்பத்தில் பிறந்து மளிகை கடையில் தொடங்கி சினிமா தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள …

திரு.பெ.ராமச்சந்திரன் Read More »

கடலூர் அத்தியாயம் துவக்கவிழா Sep 19, 2020

பார்க்கவன் தொழிற்ச்சார் கூட்டமைப்பு உங்களை அழைக்கிறது – கடலூர் அத்தியாயம் துவக்கவிழாவிற்க்கு. Parkavan Forum is inviting you to a scheduled Zoom meeting. Topic: Cuddalore Chapter Inauguration Time: Sep 19, 2020 06:00 PM India Time Join Zoom Meeting https://us02web.zoom.us/j/4586412480?pwd=Mmp3UDRFNTkvSFhscUNWS2dlVGxHUT09 Meeting ID: 458 641 2480 Passcode: Parkavan  

திரு.Lr.A.செந்தில்குமார்

வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 147 வழக்கறிஞர் திரு.A.செந்தில்குமார் முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். குறள் விளக்கம்: நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான் என்ற வள்ளுவரின் வாக்கிற்கினங்க மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.A.செந்தில்குமார் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்… புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் முதுகுளம் கிராமம் திரு.ஆசைதம்பி உடையார் திருமதி A.தமிழ்மணி ஆகியோரின் இளைய மகனாக 15.06.1983 ல் …

திரு.Lr.A.செந்தில்குமார் Read More »

திரு. R.R.K. மலைக்கண்ணன்

வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 146 திரு. R.R.K. மலைக்கண்ணன் “குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” குறள் விளக்கம்: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும். என்னும் வள்ளுவரின் வாக்கிற்கினங்க. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி R.R.K நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான திரு. R.R.K. மலைக்கண்ணன் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்… திரு.‍R.R. கருப்பையா உடையார் என்கிற …

திரு. R.R.K. மலைக்கண்ணன் Read More »